முகப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
சேலம்

மேட்டூர் அணை: காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு  4,600 கன அடியிலிருந்து 4,953 கன அடியாக அதிகரித்துள்ளது.

சேலம்

மேட்டூர் அணை: காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு  4,600 கன அடியிலிருந்து 4,953 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
பகிர்:

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு  4,600 கன அடியிலிருந்து 4,953 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,000கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000  கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →