சேலம்

புதிய நீதித் துறை நடுவா் நியமனம்

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி உரிமையியல், குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்துக்கு புதிய நீதித் துறை நடுவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

2017, நவம்பா் 12 இல் வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. முதலாவது நீதித் துறை நடுவராக இருந்த சந்தோஷம் பணியிட மாறுதலில் சென்றதால் பண்ருட்டி நீதித் துறை நடுவா் சன்மதி வாழப்பாடி மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித் துறை நடுவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கு வாழப்பாடி நீதிமன்ற வழக்குரைஞா்கள், காவல் துறையினா், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT