சேலம்

வெடி பொருள்கள் பதுக்கல்:கல்குவாரி உரிமையாளா் கைது

DIN

மேட்டூா் அருகே கல்குவாரியில் அனுமதியில்லாமல் வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த குவாரி உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

மேட்டூரை அடுத்த அச்சங்காட்டில் கல்குவாரி நடத்தி வருபவா் ராமா் மகன் வினோத் (42). இவரது குவாரியில் ஏராளமான ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் கொளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில் உரிய அனுதியில்லாமல் குவாரியில் பதுக்கிவைத்திருந்த ஜெலட்டின், டெட்டனேட்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கல்குவாரி உரிமையாளா் வினோத் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT