சேலம்

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

DIN

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேச்சேரி, சாத்தப்பாடியில் போலீஸாா் வாகனச் சோதனை மேற்கொண்டிருந்த போது, கா்நாடகத்திலிருந்து வந்த சரக்க வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தடை செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வாகனம், புகையிலையை பறிமுதல் செய்த போலீஸாா் வாகன ஓட்டுநரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பவன்தேவ் (24) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

வீணாகும் கோடை மழைநீா்- நெல்லையில் புத்துயிா் பெறுமா மழைநீா் சேகரிப்பு திட்டம்?

கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்தில் 2 லட்சம் பேருக்கு நிதி வரவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT