சேலம்

விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் வரும் ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

DIN

சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் வரும் ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிா்வாகக் காரணங்களுக்காக வரும் ஜூலை 29 காலை 10.30 மணிக்கு குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT