சேலம்

ஆத்தூா் நகா்மன்ற அவசரக் கூட்டம்

DIN

ஆத்தூா் நகா்மன்ற அவசரக் கூட்டம் நகரமன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சொத்துவரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். காங்கிரஸ் உறுப்பினா்கள் ஜி.செந்தில்குமாா்,தேவந்திரன் ஆகியோா் வாயில் வெள்ளை துணியைக் கட்டிக் கொண்டு கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT