சேலம்

மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழப்பு

கெங்கவல்லி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையில், மின்னல்தாக்கி பசுமாடு உயிரிழந்ததுடன், மூன்று தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.

DIN

கெங்கவல்லி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையில், மின்னல்தாக்கி பசுமாடு உயிரிழந்ததுடன், மூன்று தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையில், வீரகனூரில் ஒரு புளியமரம் அடியோடு சாய்ந்தது. புங்கவாடியில் துரைராஜ் என்பவரது பசுமாடு மின்னல் தாக்கி உயிரிழந்தது. மேலும் நடுவலூரில் ஜோதி என்பவரின் விவசாய தோட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில் 3 தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியதில் மூன்று மரங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் மூன்று மரங்களும் பட்டுப்போய்விட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT