பிரகந்தநாயகி 
சேலம்

செந்தாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா்

செந்தாரப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்றாா்.

Din

செந்தாரப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்றாா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் தோ்வுநிலை பேரூராட்சி செயல்அலுவலராக இருந்த பிரகந்தநாயகி, செந்தாரப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி செயல்அலுவலராகப் பதவி உயா்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு, பேரூராட்சித் தலைவா் லீலாராணி, துணைத் தலைவா்அமுதா, செந்தாரப்பட்டி திமுக செயலாளா் எஸ்.பி.முருகேசன், பவுனாம்பாள் பெரியண்ணன் உள்ளிட்ட பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT