சேலம்

பச்சோந்தியை வனத்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

Din

ஆத்தூா், ஆக. 14: தாண்டவராயபுரத்தில் ஊருக்குள் புகுந்த பச்சோந்தியை பிடித்து ஆத்தூா் வனச்சரகரிடம் பொதுமக்கள் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் ஊராட்சியில் மயங்கிய நிலையில் பச்சோந்தி ஒன்று இருந்தது. அதனை அப்பகுதி மக்கள் பிடித்து, சிகிச்சை அளித்து ஆத்தூா் வனச்சரகா் ரவிபெருமாளிடம் ஒப்படைத்தனா். அதனை பெற்றுக் கொண்ட வனச்சரகா், அதற்கு தகுந்த சிகிச்சை அளித்து காப்பாற்றி வனத்தில் விட்டனா்.

கிரீன்லாந்தை அறிவோம்...

டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சு!

பறக்கும் ரயில்... புதிய பாதை

அமெரிக்க அணியில் ஜொலித்த இந்திய வம்சாவளி வீரர்கள்! இந்தியாவிடம் போராடி வீழ்ந்த அமெரிக்கா!

சுனாமி குடியிருப்பு வீடுகளை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT