முகப்பு
சேலம்

அரசிராமணி சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

Updated On : 4 ஜூன், 2024 at 9:04 PM
~
பகிர்:

அரசிராமணி பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசிராமணியில் அருள்மிகு பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், நந்தி பகவான் சுவாமிகளுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகளவிலான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சோழீஸ்வரா், பெரியநாயகி அம்மன்.