சேலம்

உலக ரேபீஸ் தினத்தையொட்டி இன்று நாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

Din

உலக ரேபீஸ் தினத்தையொட்டி, சனிக்கிழமை (செப். 28) நாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

உலக ரேபீஸ் தினம் ஆண்டுதோறும் செப். 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு தடுப்பூசி முகாம் வாய்க்கால் பட்டறையில் உள்ள பிராணிகள் கால்நடை அறுவை சிகிச்சை மையத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்கிறாா்.

எனவே, நாய் வளா்ப்பவா்கள், தங்களது நாய்களுக்கு தவறாது தடுப்பூசி செலுத்தி நாய்களின் மூலம் பரவும் ரேபீஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT