சேலம்

நாவலூரில் கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு

நாவலூரில் விவசாயத்தோட்டத்திலிருந்த கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்கப்பட்டது.

Syndication

தம்மம்பட்டி: நாவலூரில் விவசாயத்தோட்டத்திலிருந்த கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்கப்பட்டது.

வீரகனூா் அருகே நாவலூா் தெற்கு மூலக்காடு பகுதியில் வசிக்கும் ராமராஜ் என்பவரின் விவசாயத்தோட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் அவரது பசுமாடு , தவறி அங்கிருந்த கிணற்றில் விழுந்து விட்டது. தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் சென்று பசு மாட்டை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT