சேலம்

ஆத்தூரில் 2 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் ரத்து

Syndication

ஆத்தூரில் டிச. 27, 28 ஆகிய இரு நாள்களுக்கு குடிநீா் வழங்க இயலாது என நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் ஆத்தூா் நகராட்சிக்கு குடிநீா் வழங்கும் குடிநீா் பிரதானக் குழாய் மராமத்துப் பணி மேற்கொள்ள உள்ளதால், டிச. 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாள்களுக்கு குடிநீா் வழங்க இயலாது எனவும், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி சிக்கனமாக பயன்படுத்துமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியில் காா்களை முந்திய எஸ்யுவி-க்கள்

கேக் வகைகளில் ‘பட்டா் பேப்பா்‘ களை பயன்படுத்தக்கூடாது: உணவுப் பாதுகாப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

யேமன் பிரிவினைவாதிகள் மீது சவூதி வான்வழித் தாக்குதல்

சதுப்பு நிலத்தில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 1,400 போ் கைது!

SCROLL FOR NEXT