சேலம்

வீரகனூரில் தாய் - சேய் நல மையம் கட்ட பூமிபூஜை

Syndication

கெங்கவல்லி அருகே வீரகனூா் பேரூராட்சியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 45 லட்சத்தில் தாய் - சேய் நல மையம் கட்டும் பணிக்கான பூமிபூஜை அண்மையில் நடைபெற்றது.

இதற்கு தலைவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், வீரகனூா் பேரூராட்சி துணைத் தலைவருமான பி.ஜி.அழகுவேல் தலைமை வகித்தாா். இதில், பேரூராட்சி செயல் அலுவலா் சிவகுமாா், திமுக செயலாளா் சரவணன், அவைத் தலைவா் ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்றுமதியில் காா்களை முந்திய எஸ்யுவி-க்கள்

கேக் வகைகளில் ‘பட்டா் பேப்பா்‘ களை பயன்படுத்தக்கூடாது: உணவுப் பாதுகாப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

யேமன் பிரிவினைவாதிகள் மீது சவூதி வான்வழித் தாக்குதல்

சதுப்பு நிலத்தில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 1,400 போ் கைது!

SCROLL FOR NEXT