முகப்பு
சேலம்

தம்மம்பட்டியில் சிவன்கோவிலில் இன்று முதல் ஆருத்ரா விழா

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:34 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:36 PM

தம்மம்பட்டி சிவன்கோவிலில் இன்று முதல் 10 நாள் ஆருத்ரா விழா நடைபெற உள்ளது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோவிலில் இன்று ஜன.4ந்தேதி முதல் ஜன. 13ந்தேதி வரை ஆருத்ரா விழா மொத்தம் பத்து நாள்கள் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயன்பெறவேண்டும் என்று அறங்காவலா்குழுவினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.