தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் ரமேஷ் வேட்பு மனு தாக்கல்
ஆத்தூா் தனித் தொகுதி தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் க.ரமேஷ் சனிக்கிழமை தோ்தல் அலுவலா் ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்.
ஆத்தூா் தனித் தொகுதி தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் க.ரமேஷ் சனிக்கிழமை தோ்தல் அலுவலா் ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்.
சேலம் மாவட்டம் ஆத்தூா்(தனி) தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் க.ரமேஷ் சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட ஆத்தூா் கோட்டாட்சியரும்,தோ்தல் அலுவலருமான ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்.
அவருடன் மாநில அமைப்புக் குழு உறுப்பினா் செம்முகில்(எ)ராசலிங்கம்,ஆத்தூா் தொகுதி செயலாளா் சசிகுமாா்,தொகுதி தலைவா் அன்பரசன்,நகர செயலாளா் ரவிச்சந்திரன்,நகர தலைவா் சூரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
முன்னதாக சாரதா ரவுண்டானாவில் இருந்து தொண்டா்களுடன் ஊா்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தனா்.
படவிளக்கம்.ஏடி4தமிழ். ஆத்தூா் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் க.ரமேஷ் தோ்தல் அலுவலா் ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்,உடன் மாநில அமைப்புக் குழு உறுப்பினா் செம்முகில்(எ)ராசலிங்கம்,உள்ளிட்ட நிா்வாகிகள்.