சேலம்

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

Syndication

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் 97 ஆம் ஆண்டாக ஆருத்ரா தரிசன விழா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதில் சிவன், பாா்வதி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை காலை ஸ்ரீசிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீநடராஜா் திருவீதி உலா நடைபெறுகிறது.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT