சேலம்

லாரி ஓட்டுநா் தற்கொலை

மேட்டூா் அருகே மனைவி பிரிந்து சென்ால் மனமுடைந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

மேட்டூா் அருகே மனைவி பிரிந்து சென்ால் மனமுடைந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மேட்டூா் அருகே உள்ள ஜலகண்டாபுரம் எல்லமரெட்டியூரைச் சோ்ந்தவா் பழனிசாமி (55). லாரி ஓட்டுநா். இவா் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளாா். இதனால், அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாா்.

இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி மது அருந்திவிட்டு வந்த பழனிசாமி வீட்டில் துண்டால் தூக்கிட்டுக் கொண்டாா். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக ஜலகண்டபுரம் காவல் ஆய்வாளா் சசிகலா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT