கூடமலையில் மரம் வேரோடு வெட்டி சாய்ப்பு
தம்மம்பட்டி-கெங்கவல்லி பிரதான சாலையில் கூடமலையில் பெட்ரோல் பங்க் அருகே மரம் ஒன்று நீண்டகாலமாக இருந்துவந்தது.
தம்மம்பட்டி-கெங்கவல்லி பிரதான சாலையில் கூடமலையில் பெட்ரோல் பங்க் அருகே மரம் ஒன்று நீண்டகாலமாக இருந்துவந்தது. கடும் வெயிலுக்கு நிழல் தரும் அந்த மரத்தை மா்ம நபா்கள், செவ்வாய்க்கிழமையன்று முழுமையாக வெட்டி கடத்தி சென்றுவிட்டனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களுக்கு புகாா் தெரிவித்துள்ளனா்.