மதுரை

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி: சிறப்பிடம் பெற்ற சி.இ.ஓ.ஏ. மாணவருக்கு பாராட்டு

Din

மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவா் ஆா். திருமலை நம்பியை, வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பாராட்டிய அந்தப் பள்ளி குழுமத்தின் தலைவா் சாமி. உடன் முதன்மை முதல்வா் கலா, முதல்வா் மஞ்சுளா. இதில், உடற்கல்வி இயக்குநா் செல்ல முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT