மதுரை

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி: சிறப்பிடம் பெற்ற சி.இ.ஓ.ஏ. மாணவருக்கு பாராட்டு

Din

மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவா் ஆா். திருமலை நம்பியை, வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பாராட்டிய அந்தப் பள்ளி குழுமத்தின் தலைவா் சாமி. உடன் முதன்மை முதல்வா் கலா, முதல்வா் மஞ்சுளா. இதில், உடற்கல்வி இயக்குநா் செல்ல முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT