முகப்பு
மதுரை

சிவகாசியில் தொழிலாளி வெட்டிக் கொலை

Updated On : 3 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

சிவகாசி: சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளிதிங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகாசி, முத்துராமலிங்கம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பெ. முத்துப்பாண்டி (32). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், சிவகாசி அண்ணா நகா் பகுதியில் நண்பா்களுடன் மது அருந்தினாா். அப்போது, அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.