திண்டுக்கல்

கொடைக்கானலில் வாத்து  பிடிக்கும் போட்டி: வாத்து வெற்றி

DIN

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை வாத்து பிடிக்கும் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், வீரர்கள் யாரும் வாத்தை பிடிக்காததால் போட்டியில் வாத்து வெற்றி பெற்றது.
   கொடைக்கானல் போட் மற்றும் ரோயிங் கிளப் சார்பில், ஏரியில் வாத்து பிடிக்கும் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில், 8 படகுகளில் 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 15 நிமிடம் நடைபெற்ற இப் போட்டியில், வீரர்கள் யாரும் வாத்தை பிடிக்காததால், வாத்து வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.  இந்த வாத்து பிடிக்கும் போட்டியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். இப்போட்டி காரணமாக, கொடைக்கானல் ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரி பல மணி நேரம் நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT