திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது

DIN

கொடைக்கானல் அருகே கஞ்சா விற்ற 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இங்குள்ள மன்னவனூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கொடைக்கானல் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார் மன்னவனூர் பேருந்து நிலையம், கைகாட்டி, கவுஞ்சி செல்லும் வழியில் நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் மன்னவனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (45), கண்ணன் (54), முத்து (34), ராமதாஸ் (37), சுப்பிரமணி (39) ஆகியோரிடம்  இருந்து 5 கிலோ 950 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT