முகப்பு
திண்டுக்கல்

வேடசந்தூர் பகுதியில் பிப்ரவரி 24 மின்தடை

வேடசந்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

வேடசந்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதன் காரணமாக, வேடசந்தூர், நாகம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரப்பட்டி,  சுள்ளெறும்பு, நவாலூத்து, பூவாய்பாளையம், பூத்தாம்பட்டி, குருநாதநாயக்கனூர், அம்மாபட்டி, மாரம்பாடி,  முருநெல்லிக்கோட்டை, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி  மற்றும் சுற்றுப்புற கிராமங்களில்  காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர்  காளிமுத்து தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →