திண்டுக்கல்

கொடைக்கானலில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

DIN

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் தூக்கமின்றி அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் மாணவர்கள் இரவில் படிக்க முடியாத நிலை உள்ளது. 
 எனவே, அடிக்கடி மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT