திண்டுக்கல்

திண்டுக்கல்லில் முப்பெரும் விழா

DIN

திண்டுக்கல் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை சார்பில் வீர வாஞ்சிநாதன் 108ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் சித்தரஞ்சன்தாஸ் 94ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் தியாகி கக்கன் 112ஆவது பிறந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 
   திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவுக்கு காமராஜர் சிவாஜி பேரவையின் நிறுவனர் சு.வைரவேல் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஜெய்ஹிந்த் செண்பகராமனின் பேரன் பொ.சேது சேஷன் கலந்து கொண்டு, முப்பெரும் தலைவர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.   நிகழ்ச்சியில் காமராஜர் சிவாஜி பேரவை நிர்வாகிகள் க.ஆனந்தன், சி.சுப்பிரமணி, கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT