திண்டுக்கல்

கொடைக்கானலில் பள்ளிவாசல்களில் கருப்புக்கொடியுடன் தொழுகை

DIN


கொடைக்கானலில் வழிபாட்டுத் தலங்களுக்கு சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி அணிந்து வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தினர்.
கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களையும் சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இஸ்லாமியர்கள் சார்பில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும், சீல் வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை  கருப்புக்கொடி அணிந்து, தொழுகையில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT