திண்டுக்கல்

கொடைக்கானலில் மேலும் 10 கட்டடங்களுக்கு சீல்

DIN

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட  200க்கும் மேற்பட்ட கட்டடங்களை பூட்டி சீல் வைத்தது.  இதன் தொடர்ச்சியாக செண்பகனுர், ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்ட 10 கட்டடங்களை  நகராட்சி அதிகாரிகள் புதன்கிழபூட்டி சீல் வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT