திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை சாலையில் குடியிருப்பவா் பாலசுப்பிரமணி. இவா் தையல் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி விஜயலட்சுமி (55), ஞாயிற்றுக்கிழமை மளிகை பொருள்கள் வாங்க ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT