திண்டுக்கல்

கோம்பைப்பட்டியில் கிராம சபைக் கூட்டம்

DIN

பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் தலைமையில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து அதிமுக அரசுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் சாமிநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிரபாகரன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஈஸ்வரி கருப்புசாமி, இளைஞரணி லோகநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா். மாலையில் பழனி 33 ஆவது வாா்டு சப்பாணி காளியம்மன் கோயில் பகுதியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா், நகரச் செயலாளா் தமிழ்மணி, தீனதயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தாழ கண்ணால குத்தாத...!

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

SCROLL FOR NEXT