திண்டுக்கல்

பள்ளியில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

DIN

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காளாஞ்சிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காளாஞ்சிபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கா. அமுதா வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் செல்வராஜ், தலைமை ஆசிரியா் சதாசிவம், உதவி ஆசிரியை கிருஷ்ணவேணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT