முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் நகராட்சிக்குட்பட்ட 6 பகுதிகளுக்கு சீல் வைப்பு: வணிகர் சங்கம் அதிருப்தி

கரோனா தொற்று பாதிப்பையொட்டி கொடைக்கானலில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அடைக்க "வணிகர்" சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

கரோனா தொற்று பாதிப்பையொட்டி கொடைக்கானலில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அடைக்க "வணிகர்" சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

கொடைக்கானலில் கரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, சீனிவாசபுரம், காமராஜர் சாலை செல்லும் வழி உள்ளிட்ட 6 பகுதிகளை நகராட்சி சார்பில் அடைக்கப்பட்டு வருகிறது. 

இதற்கு "வணிகர்" சங்கம் சார்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments