திண்டுக்கல்

இருதயபுரம் ஆலயத்தில் ஜெப வழிபாடு

DIN

கொடைக்கானல் இருதயபுரத்தில் உள்ள திரு இருதய குருசடியில் தவக்கால ஜெப வழிபாடு மற்றும் திருப்பலி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், புனித சேவியா் ஆலய உதவி பங்குத்தந்தை தூயநாதன் தலைமையில், திருப்பலி நடைபெற்றது. இதில், மழை வேண்டியும், தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் நோயிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இருதயபுரம், அட்டக்கடி, இரட்டை போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT