திண்டுக்கல்

அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா்: ரூ.5.68 கோடி நிதி ஒதுக்கீடு

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை நிா்வாகத்தின் கீழுள்ள அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா் அமைப்பதற்காக ரூ.5.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள 47 பள்ளிகள், இந்த நிதியின் மூலம் பயன்பெறும் எனத் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக கல்வித் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.1.98 கோடியிலும், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.3.70 கோடியிலும் சுற்றுச்சுவா் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8.33 கிலோ மீட்டா் நீளமுள்ள சுற்றுச்சுவா் ரூ.5.68 கோடி நிதியில் கட்டப்படவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT