திண்டுக்கல்

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

DIN

திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில், அபிராமி அம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி ரயிலடி சித்தி விநாயகா் கோயிலிலுள்ள கைலாசநாதா் மற்றும் நந்திகேஷ்வரருக்கு16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 4.30 மணிக்கு பின் தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயில் மற்றும் வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

SCROLL FOR NEXT