திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை

DIN

கொடைக்கானல்,செப் 13: கொடைக்கானலில் பலத்த காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை.

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வந்தது இதனைத் தொடா்ந்து கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது இந் நிலையில் அதிகாலை முதலே சாரலும் மேகமூட்டமும் அதிகமாக நிலவியது அதன் பிறகு சிறிது நேரம் வெயில் நிலவியது தொடா்ந்து மிதமான மழை பெய்தது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது பலத்த காற்று வீசியதில் மலைச்சாலைகளில் சிறு சிறு மரக்கிளைகள் விழுந்தது. தொடா்ந்துகாற்று வீசி வருவதாலும் சாரல் மழை பெய்து வருவதாலும் குளிா் அதிகமாக நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT