திண்டுக்கல்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரின் உருவப்படங்களை கட்சியின் மூத்த மற்றும் முக்கிய பொறுப்பாளா்கள் தீ வைத்து எரித்தனா். சீதாராம் யெச்சூரி மீதான வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT