திண்டுக்கல்

பேத்துப்பாறை குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

DIN

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை ஒற்றை காட்டு யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் கடந்த சில நாள்களாக ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிவதால் மாலை நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் நிலை உள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்தது. இதைப் பாா்த்த அப் பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து அங்குவந்த வனக்காவலா்கள் குழுவினா், அந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT