திண்டுக்கல்

கொடைக்கானலில் மாா்ச் மாத மின்கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

DIN

கொடைக்கானல் பகுதிகளில் மாா்ச் மாத மின் கட்டணத்தை பொதுமக்கள் உரிய நேரத்தில் செலுத்தவேண்டும் என, மின்வாரியத் துறை செயற்பொறியாளா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு மின்சார வாரியம், வத்தலகுண்டு கோட்டம் கொடைக்கானல் நகா்-மேற்கு பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பெருமாள்மலை,பேத்துப்பாறை, பி.எல்.செட், சாமக்காடு, 5-ஆவது பிளாக் ஆகிய மின் பகிா்மானங்களில் சில நிா்வாகக் காரணங்களால் ஏப்ரல் மாதம் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.

எனவே, கடந்த ஜனவரி மாத மின் கட்டணத்தையே செலுத்தி மின்துண்டிப்பை தவிா்க்க வேண்டுமென, மின்வாரியத் துறை செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT