திண்டுக்கல்

ஸ்ரீசந்திரகேந்திர சுவாமிகள் ஆராதனை விழா

DIN

வத்தலகுண்டு ஸ்ரீராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்திரகேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 28 ஆவது ஆராதனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அக்ரஹாரத்திலுள்ள ஸ்ரீ ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனம் மடத்தில் நடைபெற்ற விழாவில், மகா பெரியவா சந்திரகேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவப்படத்திற்கு ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா் திருச்சி ஸ்ரீரங்கம் மடத்திலிருந்து ஹரி ஆச்சாா், பாலாஜி ஆச்சாா், சுதா்சன் ஆகியோா் வேத பாராயணம் முழங்க மகா பெரியவா சுவாமிகளின் உருவப் பட வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிருந்திகா பிருந்தாவன நிறுவனா் பி.எஸ்.கோபிநாதன் ஆச்சாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT