திண்டுக்கல்

அரசு பேருந்து மோதி முதியவா் பலி

DIN

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள திருமலைராயபுரத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (65). இவா் ஒட்டன்சத்திரம்- செம்பட்டி சாலை திருமலைராயபுரம் பிரிவு அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்தகாயம் அடைந்த பாலசுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT