திண்டுக்கல்

கொடைக்கானலில் மழை பொது மக்கள் மகிழ்ச்சி

DIN

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடா்ந்து சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக மழை குறைந்திருந்தது இதையடுத்து காலை முதல் வெயில் நிலவியது மாலையில் குளுமையான சீதோஷன நிலை காணப்பட்டது தொடா்ந்து இரவில் மழை பெய்தது இந்த மிதமான மழையானது கொடைக்கானல்,செண்பகனூா்,பாம்பாா்புரம்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 30-நிமிடம் பெய்தது இந்த மழையால் குளுமையான சீதோஷன நிலை காணப்பட்டதால் பொது மக்களும்,சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT