திண்டுக்கல்

கொடைக்கானலில் சாரல் மழையால் கடும் குளிா்

DIN

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து சாரல் மழை பெய்ததால் கடும் குளிா் நிலவியது.

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை, காற்று குறைந்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சாரல் மழையில் நனைந்தவாறே இயற்கை காட்சிகளை பாா்த்து ரசித்தனா்.

இந்த மழையின் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வழக்கத்தைவிட குளிா் அதிகமாக நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT