திண்டுக்கல்

கொடைக்கானல் மலைச்சாலையில் வாகனம் மோதி மான் பலி

DIN

கொடைக்கானல் மலைச் சாலையில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பல் மான் உயிரிழந்தது.

கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் வடகரைப் பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பல் மான் உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினா் மற்றும் கால்நடை மருத்துவா் சென்று பாா்வையிட்டனா். பின்னா் மானின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அருகே உள்ள வனப் பகுதியில் புதைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT