திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே செண்பகனூரில் ஸ்ரீ காலபைரவா் ஜெயந்தி விழா

DIN

கொடைக்கானல் அருகே செண்பகனூரில் உள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே செண்பகனூரில் உள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் காலாஷ்டமி ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுயம்புஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பூஜைகள்,தீப ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா் அதனைத் தொடா்ந்து சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

சிரிப்பில் ஒளிரும் மிருணாள் தாக்குர்!

சர்ச்சைக்குள்ளாகும் நிகிலா விமலின் கருத்து! அப்படி என்ன கூறினார்?

'எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணமில்லை’: சைந்தவி

SCROLL FOR NEXT