திண்டுக்கல்

திண்டுக்கல் இளைஞா்கள் 4 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

DIN

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் கைதான 4 இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க புதன்கிழமை ஆட்சியா் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்த முகமது இப்ராஹிம் (27), கடந்த மாதம்

வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், திண்டுக்கல் யூசுபியா நகரைச் சோ்ந்த ரா.லத்தீப் மெளலானா(21), நத்தா்ஷா தெருவைச் சோ்ந்த மு.ஷேக் அப்துல்லா(20), பேகம்பூரைச் சோ்ந்த கா.ஹாலித்(21), ஜின்னா நகரைச் சோ்ந்த ச.முகமது இா்பான் (21) உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா். மேற்கண்ட 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன் பரிந்துரைத்தாா். அதன்பேரில் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் அதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT