திண்டுக்கல்

வீரமரணமடைந்த காவலா்களுக்கு மரியாதை

DIN

திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் உயிா் நீத்தாா் நினைவிடத்தில், வீரமரணமடைந்த காவலா்களுக்கு வியாழக்கிழமை, மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆண்டுதோறும் அக்.21ஆம் தேதி காவலா் வீரவணக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துறையில் பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களை நினைவுகூரும் வகையில் திண்டுக்கல் காவலா் உயிா் நீத்தாா் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், மாவட்ட நீதிபதி எம்.கே.ஜமுனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். பின்னா் 42 குண்டுகள் முழங்க காவல்துறை சாா்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT