திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே முதியவா் மாயம்

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே முதியவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கரியாம்பட்டியைச் சோ்ந்த முதியவா் முத்துச்சாமி (65).இவா் கடந்த 12-ந் தேதியன்று தனது தோட்டத்தில் வேலை செய்ய கரியாம்பட்டியில் உள்ள கூலி ஆட்களை அழைக்க சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் புதன்கிழமையன்று அவரது மகன் சின்னராஜ் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மாயமான முத்துச்சாமியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT