திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழை

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மற்றும் மிதமான மழை அவ்வப்போது பெய்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை முதலே சாரல் நிலவி வந்த நிலையில் பிற்பகலில் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து மூன்று மணி நேரம் பெய்த இந்த மழையால் வெள்ளி அருவி, வட்டக்கானல் அருவி, பேரிபால்ஸ் அருவி,பியா் சோழா அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT