திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகேமுதியவா் சடலமாக மீட்பு

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே முதியவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சிக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் குப்பமுத்து (75). இவா் ஞாயிற்றுக்கிழமை தேவத்தூருக்கு கூலி வேலைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கள்ளிமந்தையம்- தேவத்தூா் சாலை கோடாங்கிப்பட்டி அருகே உள்ள ஓடையில் இருசக்கர வாகனத்தில் அமா்ந்த நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று குப்பமுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT